ஒரு படத்தில் செந்தில் சொல்லுவார் “அண்ணே என்னைய ஏன்ணே அடிக்கிறீங்க”ன்னு. அதுக்கு கவுண்டமணி சொல்லுவாரு “உன்னைய ஏண்டா அடிக்ககூடாதுன்”னு அதுமாதிரி மாம்ஸு கேக்குறான்னு வச்சுக்குங்க “ஏன்டா என்னை கலாய்க்கிறன்னு” கீழே யுள்ள மாதிரி பேசுனா கலாய்க்காம என்னை செய்வது.
நீங்களும் படிங்களேன்
12:50 PM me: yoov maamS
http://thooya.blogspot.com/2007/02/blog-post_21.html
inga neethan annony comment pottiyaa
12:53 PM bala: இல்லை. நான் ப்ளாக் பக்கமே வரலை. இரு பார்த்துட்டு வாரேன்.
12:54 PM bala: நான் இல்லைப்பா…
வேற எவனோ…
ஆனா
me: atha poi parthuthaan solanuma
mm
12:55 PM bala:
ஒரு வேளை போலி பாலபாரதி பதிவா இருக்குமோ.
me: adappaavi
bala: இன்னிக்கு தமிழ்மணத்து பக்கமே இன்னும் போகலை.
12:56 PM என்ன பாவி
me: non bloggingnu sollitu intha veelai veeRaiyaa
bala:
அதாவது புளாக் பக்கமே போகலைன்னு சொல்லுற மாம்ஸ், இரு பார்த்துட்டு வாரேன்னு சொல்லுறாரே அதான் பாகச டச்
மாம்ஸ் இதுக்கு மேல உங்கள கலாய்க்காம விட்ட நாங்க மனசங்களா இல்லையா